சமூக நலத்துறை

img

சமூக நலத்துறை அமைச்சரின் தொகுதியில் பரவும் மர்ம காய்ச்சல் கிராம மக்கள் அச்சம்

சமூகநலத்துறை அமைச் சரின் தொகுதியான ராசி புரத்தில் மர்ம காய்ச்சல் வேக மாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டு மென பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

img

சமூக நலத்துறை அமைச்சர் தொகுதியில் அவலம் ராசிபுரம் மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் பரிதவிப்பு

நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றத்தால் ஞாயிறன்று பெய்த மழையில் அரசு மருத்துவ மனைக்குள் தண்ணீர் புகுந்தது